குழந்தைகள் என்றாலே கொஞ்ச தான் தோணுமே தவிர, யாருக்கும் அதை பற்றி அருவருக்க தோணாது. இருப்பினும், குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகளை சில சமயங்களில் பலர் நக்கல் செய்து பெற்றவர்களையும் நோகடித்து, குழந்தையின் எதிர்காலத்தையும் பாதிக்கும் வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர்.
ஆனால், அந்த குறைபாடுள்ள குழந்தை தான் நாளடைவில் சாதிக்கும் மனிதனாக உயருகிறது என்பதை அறியாமலா இருப்பார்கள்? இப்படி தான் ரஷ்யாவில் ஒரு இளம் தம்பதியினருக்கு அழகிய குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
ஆனால், குழந்தைக்கு உடல் முழுவதும் கருப்பு புலிகள் காணப்பட்டுள்ளது. குழந்தை பிரசவிக்கும் போதே இவ்வளவு அழுக்காகாகவா குழந்தை பிறகும் என விமர்சித்தாராம். அவர்களை விடுத்து, பாதிரியார் ஒருவரும் கூட அந்த குழந்தைக்கு ஞானஸ்தானம் கொடுக்க கூட முன்வராமல் புறக்கணித்தாராம்.
இந்த தகவலை ஊடகம் ஒன்றில் அந்த பெண்மணி வெளியிடுள்ளார். அதற்கு மக்கள் ஆதரவு தருவார்கள் பரிதாபப்படுவார்கள் என பார்த்தால், அவர்கள் அதற்கு மாறாக மிகவும் மோசமான வார்த்தைகளை குழந்தையை விமர்சித்துள்ளனர்.
இந்த சாத்தானை அமிலத்தில் மூழ்கடித்து கொன்றுவிடு, தூக்கி வீசிவிடு என பலரும் தொலைபேசி மூலமாக அழைத்து கூறியபோது தாயக வருத்தப்பட்டாலும், இந்த அவச்சொல்லிலிருந்து தப்ப குழந்தையை கூட கொன்று விட முன்வந்தாராம் அந்த பெண். இவ்வாறு தங்கள் குழந்தையை பிறர் அநியாயமாக கொல்ல சொல்வது தனக்கு வருத்தமளிப்பதாக கூறியுள்ளர் அந்த பெண்.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…