நயன்தாராவிற்கு முன் பல பேரை காதிலித்து இருக்கிறேன் -நடிகர் சிம்பு .!

Published by
Ragi

நயன்தாரா-சிம்பு இடையேயான காதல் விவகாரம் குறித்து பேசிய சிம்பு நயன்தாரா மட்டுமில்லாமல் அதற்கு முன்னரே பல பேரை காதலித்துள்ளதாக கூறியுள்ளார்.

சினிமாவில் பல பேர் காதலிப்பதும், அதன் பேர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிவதும் சகஜம் தான் . அந்த வகையில் வல்லவன் என்ற படத்தின் மூலம் காதலில் விழுந்த நயன்தாரா ஒரு சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர் .

இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு நயன்தாராவுடனான காதலையும் , பிரிந்ததையும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில் நானும் ,நயன்தாராவும் காதலித்தது உண்மை தான் . ஆனால் சில சூழ்நிலைகள் காரணமாக பிரிந்து விட்டோம் . ஆனால் அதன் பின்னர் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்து வருகிறோம் . நான் நயன்தாரைவை மட்டும் காதலிக்கவில்லை . அதன் முன்னரே பல பேரை காதலித்து உள்ளேன் என்று வெளிப்படையாக கூறியுள்ளார் .

நயன்தாரா மற்றும் சிம்பு இருவரும் பிரிந்த பின்னர் “இது நம்ம ஆளு”படத்தில் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.

Published by
Ragi

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

6 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

7 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

8 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

8 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

9 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

9 hours ago