கமலா ஹாரிசை விட அதிக இந்தியர்களின் ஆதரவு எனக்கு தான் இருக்கிறது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
நியூஜெர்சியில் உள்ள பெட்மின்ஸ்டர் கிளப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜோ பிடன் அதிபரானால் அமெரிக்காவின் அனைத்து காவல் துறைகளையும் நெருக்கும் வகையிலான சட்டத்தை அவர் கொண்டு வருவார் என்றும், கமலா ஹாரிஸ் அவரை விட மோசமானவர் என்றும் கூறியுள்ளார்.
மேலும் செனட்டர் எலிசபெத் வாரெனை போகோகோண்டோஸ் என குறிப்பிட்டு, அவரை துணை அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுத்திருக்க வேண்டும் என தாம் விரும்புவதாகவும் தெரிவித்தார். மேலும் கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவராக இருந்தாலும் அவரை காட்டிலும் அதிக இந்தியர்களின் ஆதரவு தனக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…