கமலா ஹாரிசை விட அதிக இந்தியர்களின் ஆதரவு எனக்கு தான் உள்ளது – டிரம்ப்!

Published by
Rebekal

கமலா ஹாரிசை விட அதிக இந்தியர்களின் ஆதரவு எனக்கு தான் இருக்கிறது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

நியூஜெர்சியில் உள்ள பெட்மின்ஸ்டர் கிளப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜோ பிடன் அதிபரானால் அமெரிக்காவின் அனைத்து காவல் துறைகளையும் நெருக்கும் வகையிலான சட்டத்தை அவர் கொண்டு வருவார் என்றும், கமலா ஹாரிஸ் அவரை விட மோசமானவர் என்றும் கூறியுள்ளார்.

மேலும் செனட்டர் எலிசபெத் வாரெனை போகோகோண்டோஸ் என குறிப்பிட்டு, அவரை  துணை அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுத்திருக்க வேண்டும் என தாம் விரும்புவதாகவும் தெரிவித்தார். மேலும் கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவராக இருந்தாலும் அவரை காட்டிலும் அதிக இந்தியர்களின் ஆதரவு தனக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

‘ரூ.1,000க்கு ஆசைப்பட்டு, நாங்கள் தரவிருந்த ரூ.1,500ஐ தவறவிட்டீர்கள்’ – எடப்பாடி பழனிசாமி.!

‘ரூ.1,000க்கு ஆசைப்பட்டு, நாங்கள் தரவிருந்த ரூ.1,500ஐ தவறவிட்டீர்கள்’ – எடப்பாடி பழனிசாமி.!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…

7 hours ago

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.., 3வது பந்திலேயே விக்கெட் எடுத்து அசத்திய ஆர்ச்சர்.!

லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…

8 hours ago

3வது டெஸ்ட்: பும்ரா மீண்டும் அபாரம்.., இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு ஆல் அவுட்.!

லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…

8 hours ago

யானை சின்னம்: தவெக கொடிக்கு தடை கோரிய வழக்கு வாபஸ்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…

9 hours ago

புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!

பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…

9 hours ago

பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!

திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…

9 hours ago