நான் இன்னும் நினைவில் வைத்திருக்கிறேன் – கைதி பிரபலம் ட்வீட்..!

Published by
பால முருகன்

கைதி படத்தில் நடித்த ஜார்ஜ் மரியன் தனது ட்வீட்டர் பக்கத்தில் “கைதி கதையை இயக்குனர் எனக்கு விவரித்த மார்ச் 1 தேதியை நான் இன்னும் நினைவில் வைத்திருக்கிறேன் என்று ட்வீட் செய்துள்ளார். 

கடந்த 2019 ஆம் ஆண்டு இயக்குனர் லோகேஷ் கனகாஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் கைதி. மிகவும் அருமையான கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் பாடல்கள் இல்லாமல் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. நடிகர் கார்த்திகிற்கு மிகவும் பெரும் வரவேற்பை கொடுத்தது. இந்த படம் விஜய் நடித்த பிகில் படத்துடன் வெளியாகி 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையமைத்திருந்தார்.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் முக்கியமான போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் ஜார்ஜ் மரியன் தனது ட்வீட்டர் பக்கத்தில் “கைதி கதையை இயக்குனர் எனக்கு விவரித்த மார்ச் 1 தேதியை நான் இன்னும் நினைவில் வைத்திருக்கிறேன். 7 நாட்களுக்குப் பிறகு முதல் தோற்றம் வெளியிடப்பட்டது நன்றி ” என்று ட்வீட் செய்துள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

ஈரான் தலைவர் உயிரை காப்பாற்றியதே நான் தான்! – ட்ரம்ப் போட்ட பதிவு!

ஈரான் தலைவர் உயிரை காப்பாற்றியதே நான் தான்! – ட்ரம்ப் போட்ட பதிவு!

வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான 12 நாள் மோதலின்போது, இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு காமெனியை குறிவைத்து தாக்குதல் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால்…

24 minutes ago

அண்ணாமலை பாஜக தேசிய பொதுச்செயலாளராக நியமனம்? குவியும் வாழ்த்துக்கள்!

டெல்லி : தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதாக கர்நாடக பாஜக…

1 hour ago

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…

14 hours ago

ஹர்திக் மட்டும் இல்லனா கோப்பை வந்திருக்காது! கேப்டன் ரோஹித் சர்மா ஓபன் டாக்!

டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…

15 hours ago

சிதம்பரம் அருகே கொடூரம்…காதல் விவகாரத்தில் மகளையே கொன்ற தந்தை!

கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…

15 hours ago

தண்ணீர் கலந்த டீசல்…நடுவழியில் நின்ற ம.பி. முதல்வர் கான்வாய் வாகனங்கள்!

மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…

16 hours ago