ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் தனது உடல் ஆரோக்கியத்திற்காக, தனது மாதவிடாய் இரத்தத்தை குடித்து வந்துள்ளார்.
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா பகுதியில் வசிப்பவர் ஜேஸ்மின் அலிசியா. இவருக்கு திருமணமாகி 2 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. இந்நிலையில், இப்பெண் தனது உடல் ஆரோக்கியத்திற்காக தனது மாதவிடாய் ரத்தத்தைச் சேமித்து, குடித்து வந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், உங்கள் மாதவிடாய் இரத்தம் தூய்மையான மருந்து. ஒருவர் தனது ஆரோக்கியத்தை அதிகரிக்க இந்த ரத்தம் உகந்ததாக காணப்படும். பெண்கள் மாதவிடாய் சமயத்தில் சானிட்டரி பயன்படுத்துவது கெடுதல்தான். அவை நம் புனித ரத்தத்தை மறைகின்றன. நமது இயல்பான செயல்பாட்டையும் தடுக்கிறது.
இந்த மாதவிடாய் இரத்தத்தில் நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. புரதம், இரும்புச்சத்து, தாமிரம், செலினியம் போன்ற அனைத்தும் உள்ளது. எனவே எனது மாதவிடாய் இரத்தத்தை ஒரு கப்பில் சேகரித்து அதை நான் குடிப்பேன் என தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…