மாலை நேரத்தில் குழந்தைகள் எதாவது சாப்பாடு கேட்பது வழக்கம், நாம் அதற்காக கடைகளில் விற்கும் எண்ணெய் பண்டங்களை வாங்கி கொடுக்காமல் வீட்டிலிருக்கும் முட்டையை வைத்து சுவையான வட்லாப்பம் செய்வது எப்படி என பார்க்கலாம் வாருங்கள்.
முதலில் முட்டையை நன்றாக உடைத்து ஒரு கிண்ணத்தில் போட்டு நுரை வரும் அளவுக்கு அடித்து வைத்து கொள்ளவும். பின்பு சர்க்கரை மற்றும் பால் பவுடரை நன்றாக கலக்கி முட்டை கரைசலுடன் சேர்க்கவும்.
அனைத்தையும் கலந்தபின்பு சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக அடித்து கலந்து ஏலக்காய் சேர்த்து ஒரு கிண்ணத்தில் வைத்து ஆவியில் அவித்து எடுக்கவும். அட்டகாசமான இனிப்பான வட்லாப்பம் தயார்.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…