சினிமாவில் நடிப்பதற்கு இது மட்டும் இருந்தால் போதும் ! ஆர்யா மனைவியின் ஓபன் டாக் !

Published by
Priya

நடிகை  சாயிஷா கோலிவுட் சினிமாவில் உள்ள வளர்ந்து வரும் நடிகை.இவர் கோலிவுட் சினிமாவில் “கஜினி காந்த்” படத்தில் நடிக்கும் போது நடிகர் ஆர்யாவை காதலித்து வந்தார். இந்நிலையில் இவர்கள் இருவரும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்கள்.

இந்நிலையில் நடிகை சாயிஷா அதற்கு  பிறகு பல படங்களில் நடித்து புகழ் பெற்றார்.இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் ,  அஜய் தேவகானுடன் நடித்த “சிவாய்’ படம் வெற்றி அடைந்ததால் தற்போது படவாய்ப்புகள் குவிந்து வருவதாகவும்  அதனால் தான் சூர்யாவுடன் “காப்பான்” படத்தில் நடிக்கும் வரை அவர் உயர்ந்ததாகவும் கூறியுள்ளார்.

சினிமாவில் நடிப்பதற்கு 2 கண்கள் மட்டும் இருந்தால் போதும் என்றும் பாஷை தேவையில்லை என்று கூறியுள்ளார்.நான் சினிமா குடும்பத்தில் இருந்து வந்தாலும் நான் வீட்டில் இருக்கும் போது அதிகம் சினிமாவை பற்றி பேசியதில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் நடிப்பு கற்று கொண்டு வருவதாகவும் கூறியுள்ளார். தற்போது தென்னிந்திய சினிமாவில் அதிகளவில் பழைய படங்களை ரீமேக் செய்கிறார்கள்.

மேலும் அவர் “ராம் லக்கன்” இந்தி படத்தை ரீமேக் செய்தால்  அதில் மாதுரி தீட்சித் நடித்த ராதா கதாபத்திரத்தில் நடிக்க ஆசையாக இருப்பதாகவும் கூறியுள்ளார். நான் பயிற்சி பெற்ற நடன கலைஞர் எனவே முழு நடன திறமையை வெளி படுத்தும் படத்தில் நடிக்க ஆசையாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

 

 

 

Published by
Priya

Recent Posts

30 முறை மட்டுமே குடிநீர் கேன்களை பயன்படுத்த வேண்டும் – உணவு பாதுகாப்பு துறை.!

30 முறை மட்டுமே குடிநீர் கேன்களை பயன்படுத்த வேண்டும் – உணவு பாதுகாப்பு துறை.!

சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…

6 minutes ago

“ஆர்யா என் வீட்டையே இடிச்சிட்டான்..” – இசை வெளியீட்டு விழாவில் உண்மையை உடைத்த சந்தானம்.!

சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…

1 hour ago

மேடையில் கண்கலங்குவது ஏன்? முதல்முறையாக மவுனம் கலைத்த சமந்தா.!

சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…

2 hours ago

சாலை விபத்தில் காயம் ஏற்பட்டால் இலவச சிகிச்சை! மத்திய அரசு அறிவிப்பு!

டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…

3 hours ago

பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை! 3 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண்!

மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…

4 hours ago

சந்தர்ப்பவாதிகளாலும், துரோகிகளாலும் திமுகவை வீழ்த்த முடியாது! மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…

5 hours ago