பூச்சிகள் காதினில் நுழைந்தால் முதலில் அப்பூச்சியை சாகடிப்பதற்கு ஆன முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
நாம் படுக்கைக்கு செல்லும்போது அல்லது விழித்திருக்கும் போது நம்மை அறியாமலே நமக்கு தெரியாமல், காதுகளுக்குள் சில நேரங்களில் பூச்சிகள் சென்று விடுவது உண்டு. அவ்வாறு பூச்சிகள் காதினில் நுழைந்தால் முதலில் அப்பூச்சியை சாகடிப்பதற்கு ஆன முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
காதினுள் சென்ற பூச்சியின் மூச்சு தடைப் பட்டு இறந்து விடும் அல்லது காதில் இருந்து வெளியே வந்து விடும். ஆனால், காதினுள் வெறும் தண்ணீரை மட்டும் ஊற்றுவது நல்லதல்ல. ஏனேன்றால் தண்ணீரில் பூச்சிகளுக்கு உயிர் வாழ்வதற்குத் தேவையான பிராண வாயு உள்ளது. எனவே இந்த பூச்சி மேலும் அதிக வீரியத்துடன் கடிக்க ஆரம்பிக்கும் எனவே வெறும் தண்ணீரை ஊற்றக்கூடாது.
அப்படியே இந்த பூச்சி வெளியே வந்தாலும் காதில் உள்ள செவிப்பறையில் கிழிந்து விடுவதற்கும் வாய்ப்புள்ளது. எனவே பூச்சியை முதலில் சாகடித்துவிட வேண்டும். சிறு குழந்தைகளுக்கு மட்டும் இந்த பிரச்சினை இல்லாமல், பெரியவர்களுக்கும் இந்தப் பிரச்சினை ஏற்படுவதுண்டு. எனவே பூச்சியை காதில் இருந்து வெளியே எடுக்கும் எடுப்பதற்கு ஜாக்கிரதையாக செயல்பட வேண்டும். அவ்வாறு நாம் செயல்படவில்லை என்றால், இது அறுவை சிகிச்சை வரை கூட கொண்டு போய் விடுவதற்கான வாய்ப்புள்ளது. எனவே கவனமுடன் செயல்படுங்கள்.
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…