உங்கள் வீட்டு பீரோவில் இதனுடன் ஜாதிக்காய் இருந்தால் போதும்..!பணம், செல்வம் பலமடங்காக அதிகரிக்கும்..!

Published by
Sharmi

உங்கள் வீட்டு பீரோவில் இதனுடன் ஜாதிக்காய் இருந்தால் பணம், செல்வம் பலமடங்காகஅதிகரிக்கும்.

தொடர்ந்து பல்வேறு பண பிரச்சனைகளை சந்தித்து வருகிறீர்களா? அப்போது இந்த முறையை பின்பற்றினால் போதும் உங்கள் வீட்டில் பணம் குவிய தொடங்கும். இதற்கு தேவையான முக்கிய பொருள் ஜாதிக்காய். பொதுவாகவே ஜாதிக்காய் முகப்பொலிவிற்கு உதவியானது என்று அனைவருக்கும் தெரிந்ததே. ஜாதிக்காய் முகத்தில் எப்படி பிரகாசத்தை கொண்டு வருகிறதோ வீட்டில் உள்ள இருளை நீக்கி பிரகாசமாக வைக்கவும் இது உதவும். முதலில் 3 ஜாதிக்காய்களை எடுத்து கொள்ளுங்கள். அதனை ஒரு மஞ்சள் துணியில் வைத்து அதனுடன் உங்களிடம் இருக்கும் குண்டுமணி தங்கத்தை வைக்க வேண்டும்.

சிறிய தங்க மூக்குத்தி இருந்தால் கூட போதும். இதனை முடிந்து உங்கள் வீட்டு பீரோவில் வைக்க வேண்டும். அவ்வளவு தான் உங்கள் வீட்டு பீரோவில் பணவரவு அதிகரிக்க தொடங்கும். செல்வம் சேருவதற்கு இந்த ஜாதிக்காய் உதவி செய்யும். இதேபோல் நீங்கள் வேலை செய்யும் இடத்தில் உள்ள கல்லாப்பெட்டியில் 2 ஜாதிக்காய்களை வைக்கலாம். இது தொழிலில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். வீட்டின் சமையல் அறையில் 1 ஜாதிக்காய் இருந்தால் உணவிற்கும், தானியங்களுக்கும் பஞ்சம் ஏற்படாது. எளிமையாக இருக்கும் இந்த ஜாதிக்காய் வைத்தால் எத்தனை நன்மைகள் கிடைக்கும் என்று தெரிந்திருப்பீர்கள். நீங்களும் செய்து பலன் பெறுங்கள்.

Recent Posts

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

4 hours ago

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

5 hours ago

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

7 hours ago

ராஜஸ்தான்-பாக்., எல்லையில் போர் ஒத்திகை.., NOTAM எச்சரிக்கை கொடுத்த இந்தியா.!

டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…

7 hours ago

பலுசிஸ்தான் ஐஇடி குண்டுவெடிப்பில் 7 பாகிஸ்தான் வீரர்கள் பலி.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…

8 hours ago

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…

8 hours ago