திருமணம் ஆனவர்கள் மற்றும் திருமணம் ஆகப்போறவர்களுக்கு இந்த செய்தி ஒரு இன்ப செய்தியாக இருக்கும். புதிதாக திருமணம் ஆன தம்பதிகள் எப்போதும் ஈருயிர் ஓருடல் என மிக அன்னோன்யமாக இருப்பார்கள். அதிலும் குறிப்பாக குளிர்காலங்களில் அவர்களிடம் அதிகமாக மோகம் காணப்படும். அப்படிப்பட்ட மோகம் எந்தந்த நாட்களில் மிக அதிகமாக இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.
ஒரு வாரத்தின் ஏழு நாட்கள் இருக்கின்றன அதில் வாரத்தின் ஒரு சில தினங்களில் மட்டுமே பெண்களுக்கு மோகத்தின் அளவு அதிகரிக்கும் என்று சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக வழக்கமான நாட்களை விடவும் சனிக்கிழமை நள்ளிரவில் தான் பெண்களுக்கு அதிகமாக மோக எண்ணங்கள் உண்டாகும். மேலும், அதிக இன்பத்தை அடையும் பெண்கள் பெருபாலும் வேலைக்கு செல்லும் பெண்கள் எனவும் தெரியவந்துள்ளது. இதிலிருந்து என தெரிகிறது என்றால் வாரத்தின் சனிக்கிழமை இரவில் உடலுறவு வைத்துகொல்வது மிகவும் அதிக இன்பத்தை அளிக்கும் என ஆய்வில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், 269 ரன்கள் குவித்து சாதனை படைத்ததை…
சென்னை : நடிகர் விஜய், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியைப்…
வாஷிங்டன் : அமெரிக்க நாடாளுமன்றத்தில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு 500% வரி விதிக்கும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
ஐரோப்பா : குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர்யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் 2025 போட்டியின்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 05-07-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…