இந்த ஆண்டுக்கான ஹரிவராசனம் விருது ஆனது இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வழங்கப்படும் என்று அன்மையில் கேரள அரசு அறிவித்து இருந்தது. அதன்படியாக இன்று சபரிமலை சன்னிதானத்தில் உள்ள ஆடிட்டோரியத்தில் இவ்விருது ஆனது வழங்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் விருதுடன் ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பணத்துடன், ‘Worshipful Music Genius’ என்கிற பட்டமும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மத நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு இவற்றில் சிறந்து விளங்கியதற்காக இளையராஜாவிற்கு விருது வழங்கபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை தேவசம் போர்டு மற்றும் கேரள மாநில அரசு இணைந்து ஆண்டுதோறும் சிறந்த இசைக்கலைஞர்களுக்கு ஹரிவராசனம் விருதுதினை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் சபரிமலையின் புகழை பரப்பும் கலைஞர்களுக்கும் இந்த விருது வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…