அமெரிக்காவில் தயாரிக்கப்படும், கொரோனா சிகிச்சைக்கு தேவைப்படும் அனைத்து மருத்துவ உபகரணங்களும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இதுவரை கொரோனாவால் 4 லட்சதிக்ரும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒருநாளில் மட்டுமே 1,900 பேரின் உயிரை கொரோனா பறித்துள்ளது. மொத்தமாக 16,697 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.
இதனால் அமெரிக்காவில் மருத்துவ ஊழியர்கள் பயன்படுத்தும் உபகாரணங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்த காரணங்களால் அமெரிக்காவில் தயாரிக்கப்படும், கொரோனா சிகிச்சைக்கு தேவைப்படும் அனைத்து மருத்துவ உபகரணங்களும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதன் மூலம் உள்நாட்டில் மருத்துவ உபகரணங்கள், முகமூடிகளின் தேவை புர்த்தி செய்யப்படும் எனவும், கொரோனா உயிரிழப்புகள் குறையலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…