அமெரிக்காவில் தயாரிக்கப்படும், கொரோனா சிகிச்சைக்கு தேவைப்படும் அனைத்து மருத்துவ உபகரணங்களும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இதுவரை கொரோனாவால் 4 லட்சதிக்ரும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒருநாளில் மட்டுமே 1,900 பேரின் உயிரை கொரோனா பறித்துள்ளது. மொத்தமாக 16,697 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.
இதனால் அமெரிக்காவில் மருத்துவ ஊழியர்கள் பயன்படுத்தும் உபகாரணங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்த காரணங்களால் அமெரிக்காவில் தயாரிக்கப்படும், கொரோனா சிகிச்சைக்கு தேவைப்படும் அனைத்து மருத்துவ உபகரணங்களும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதன் மூலம் உள்நாட்டில் மருத்துவ உபகரணங்கள், முகமூடிகளின் தேவை புர்த்தி செய்யப்படும் எனவும், கொரோனா உயிரிழப்புகள் குறையலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…