அமெரிக்காவில் மீண்டும் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை. அச்சத்தில் மக்கள்.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளை தாக்கி வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.
இதுவரை உலக அளவில் இந்த வைரஸால், 4,986,681 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 324,912 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸை அழிப்பதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில், உலக நாடுகள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ள நாடுகளில் வல்லரசு நாடான அமெரிக்கா முதலிடத்தில் உள்ள நிலையில், இதுவரை அமெரிக்காவில் இந்த வைரஸால், 1,570,583 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 93,533 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், அமெரிக்காவில் நேற்று மட்டும், 1,552 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில நாட்களாக பலி எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், மீண்டும் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருவது, அந்நாட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…