இந்தியாவால் தயாரிக்கப்பட்டுள்ள கோவிஷீல்ட் தடுப்பூசிகளில் 5 லட்சம் தடுப்பூசிகள் ஆப்கானிஸ்தானுக்கு பரிசாக கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வருட காலமாக உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்த க்ளோரோனா வைரஸின் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பல நாடுகள் இதற்கான தடுப்பூசிகள் மற்றும் தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்து வந்தது. அதில் இந்தியாயாவில் கண்டுபிடிக்கப்பட்ட கோவிஷீல்ட் எனும் தடுப்பூசிக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் உள்ள முன்கள பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு முதல்கட்டமாக தடுப்பூசிகள் வழங்கப்பட்டு கொண்டிருக்கிறது.
இந்நிலையில், இந்தியாவின் தயாரிப்பான இந்த கோவிஷீல்ட் தடுப்பூசியை சில நாடுகளுக்கு இந்தியயா மனிதாபிமான அடிப்படையில் பரிசாக கொடுத்து வரும் நிலையில், ஆப்கனிஸ்தான் நாட்டிற்கும் 5 லட்சம் நன்கொடையாக இந்தியா கொடுத்துள்ளது. இந்த தடுப்பூசிகள் நேற்று காலை காபூலை அடைந்ததாகவும் மத்திய வெளியுறவுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…