உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவில் 42 லட்சத்துக்கு மேலான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் நிலை குறித்து பால் ஸ்கூல் ஆஃப் இன்டர்நேஷனல் ஸ்டடீஸ் என்ற அமைப்பு அமெரிக்க வாழ் இந்தியர்கள் பற்றிய ஆய்வு என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின் முடிவுகள் வெளியான நிலையில் இந்தியஸ்போரா உச்சி மாநாட்டில் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில், அமெரிக்காவில் வசிக்கும் இந்திய மக்களில் பெங்காலி மற்றும் பஞ்சாபி மொழி பேசுபவர்கள் அதிகமாக வறுமையில் வாடுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. கொரோனாவால், மூன்றில் ஒரு பங்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் பணியில் இல்லை என்றும், இந்த அதிர்ச்சியான அறிக்கையின் மூலம் மிகவும் பின்தங்கிய அமெரிக்க வாழ் இந்தியர்கள் மீது நாங்கள் கவனம் செலுத்துவோம் என, இந்தியஸ்போரா நிறுவனர் எம்.ஆர்.ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…