மாடர்னா தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி அளித்த இந்தோனேஷியா!

Published by
Rebekal

மாடர்னா கொரோனா தடுப்பூசிக்கு இந்தோனேசியா அரசு அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி அளித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதிலும் கடந்த ஒன்றரை வருடத்துக்கும் மேலாக பரவி வரும் நிலையில், தற்பொழுது கொரோனாவை  எதிர்க்கும் ஆயுதமாக உலகம் முழுதும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.  பல்வேறு நாடுகளும் தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டி வரும் நிலையில், இந்தோனேசியாவிலும் தற்பொழுது கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த மார்ச் மாதம் முதலே நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது இந்தோனேசியாவில் மாடர்னா தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டிற்கான அனுமதியை இந்தோனேசிய அரசு வழங்கியுள்ளது. இதன் மூலமாக இந்த மாடர்னா தடுப்பூசி இந்தோனேசியாவில் விரைவில் பயன்பாட்டிற்கு  தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே முதல் கட்டமாக 40 லட்சம் தடுப்பூசிகளை இந்தோனேசிய அரசு கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் பெறவுள்ள நிலையில், 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முதல் கட்டமாக இந்த தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

12 நாடுகளுக்கான வரிக் கடிதங்கள்.., ஜூலை 7 ஆம் தேதி வெளியிடப்படும் – அமெரிக்க அதிபர் டிரம்ப்.!

12 நாடுகளுக்கான வரிக் கடிதங்கள்.., ஜூலை 7 ஆம் தேதி வெளியிடப்படும் – அமெரிக்க அதிபர் டிரம்ப்.!

அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…

3 minutes ago

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…

46 minutes ago

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!

சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக‌ அரசு…

2 hours ago

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…

2 hours ago

இந்த இரண்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

2 hours ago

‘இந்திக்கு எதிர்ப்பு.., திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்’ – 20 ஆண்டுகளுக்கு பின் கைகோர்த்த தாக்கரே சகோதரர்கள்.!

மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…

4 hours ago