விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் விக்னேஷ் சிவன் நானும் ரவுடி தான் படத்தின் மூலம் அறிமுகமாகி பிரபலமானவர் . அதனையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம் என்ற படத்தை இயக்கியிருந்தார்.ஆனால் அந்த திரைப்படம் படுதோல்வியை அடைந்தது .
அதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் காதலர் தினத்தில் அவரது அடுத்த படத்தினை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.’காத்து வாக்குல ரெண்டு காதல்”என்று பெயரிடப்பட்டிருந்த அந்த படத்தில் சமந்தா, விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.கொரோனா ஊரடங்கு காரணமாக படத்தின் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பை டிசம்பர் மாதம் கடைசி வாரத்தில் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.காதலி நயன்தாராவுடன் உலகம் முழுவதும் சுற்றும் விக்னேஷ் சிவன் தற்போது படம் இயக்குவது குறித்து ஆலோசித்தது பெரிய விஷயமாக பேசப்பட்டு வருகிறது.விரைவில் படத்தினை குறித்த கூடுதல் விவரங்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நான்கு நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு, இன்று…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, ஜூலை 26, 2025 அன்று மாலை 7:50 மணிக்கு…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…
சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…
மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…