சமீபத்தில் அமெரிக்கா ஐடி நிறுவனமான காக்னிசென்ட் நிறுவனம் செலவை குறைத்து வருவாயை பெருக்க உயர் பதவியில் உள்ள 7,000 பேரை நீக்க முடிவு செய்தது.இந்த பாணியை பல ஐடி நிறுவனங்கள் பின்பற்றி வருகிறது.
அந்த வரிசையில் தற்போது பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் இன்ஃபோசிஸ் நிறுவனம் உயர் பதவிகள் மற்றும் மத்திய பதவியில் இருக்கும் அதிகாரிகளை மூன்று மாதம் நீக்க முடிவு செய்து உள்ளது.
சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பதவியில் உள்ள 2,200 பேர் வேலையை இழக்கின்றனர்.மத்திய பதவியில் உள்ள பல்வேறு பதவியில் இருக்கும் 4,000முதல் 10,000 பேர் இந்த ஆள் குறைப்பு நடவடிக்கையில் வேலையை இழக்கின்றனர்.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தை போல கேப்ஜெமினி நிறுவனமும் 500 பேரை வேலையில் இருந்து நீக்க முடிவு செய்து உள்ளது.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…