கொரோனா நிவாரணத்திற்காக நடத்தப்பட்ட இணைய வழி இசைக் கச்சேரியில் 980 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், கொரோன தடுப்பு பணிக்காக பலரும் தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், கொரோனா நிவாரண நிதிக்காக, பிரபல பாப் பாடகியான லேடி ககாவும், உலக சுகாதார நிறுவனமும் இணைந்து, இணையவழி இசைக்கச்சேரியை நடத்தியுள்ளனர். இந்த கச்சேரி ONE WORLD, TOGETHER AT HOME என பெயரிடப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியில், ஸ்டிவி வெண்டர், பால் மெக்கார்ட்னி, எல்டன் ஜான் போன்ற பிரபலங்கள் வீட்டிலிருந்தபடியே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் இடையே கொரோனா குறித்த விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது. லட்சக்கணக்கானோர் ரசித்த இந்த நிகழ்ச்சியின் மூலம் சுமார், கொரோனா நிவாரண நிதியாக 980 கோடி ரூபாய் திரட்டப்பட்டது.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…