அணுசக்தி ஒப்பந்தம் விவகாரத்தில் அமெரிக்காவிற்கும் , ஈரானுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுவருகிறது. இதனால், வேறு நாடுகள் மீது விதிக்காத பொருளாதாரத் தடையை ஈரான் மீது அமெரிக்கா விதித்து வருகிறது. இந்த பொருளாதாரத் தடைகளுக்கு இடையில் ஈரான் 2 புதிய ஏவுகணைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த ஏவுகணைகளுக்கு அமெரிக்காவால் கொல்லப்பட்ட ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி மற்றும் ஈராக் போராளிக் குழுவின் தலைவர் அபு மக்தி அல் முக்திஸ் ஆகிய இருவரின் பெயரை 2 புதிய ஏவுகணைகளுக்கு சூட்டப்பட்டுள்ளது.
நிலத்திலிருந்து செலுத்தக்கூடிய ‘தியாகி ஹஜ் காசிம்‘ ஏவுகணை 1,400 கிலோ மீட்டர் தொலைவுக்கு சென்று தாக்கக் கூடிய வல்லமை பெற்றது. ஈரான் மீதான பொருளாதார தடைகளை மீண்டும் அமல்படுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ள நிலையில், ஈரான் 2 புதிய ஏவுகணைகளை அறிமுகப்படுத்தி உள்ளது.
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…
சென்னை : சென்னை பெரம்பூரில் இருசக்கர வாகனத்தில் தாயுடன் பள்ளிக்கு சென்ற போது தண்ணீர் லாரி மோதி சௌமியா என்கிற…
மதுரை : நித்யானந்தா, ஒரு சர்ச்சைக்குரிய ஆன்மிகவாதியாகவும், இந்தியாவில் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தேடப்படும் நபராகவும் உள்ளார். இவர் மீது…
ஸ்பெயின் : அமெரிக்க நடிகர் ஜானி டெப், தனது பிரபலமான "பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்" திரைப்படத்தில் வரும் கேப்டன்…