ஈராக்கின் அல் அசாத் பகுதியில் உள்ள அமெரிக்க படைகள் உள்ள ராணுவ தளத்தின் மீது ஈரான் 10-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளது. தாக்குதல் நடத்தப்பட்டதை அமெரிக்காவும் உறுதி செய்துள்ளது.ஈரானும் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளதால் இருநாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவுகிறது.
இந்நிலையில் அதிபர் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு டுவிட்செய்து உள்ளார்.”அதில் 2 அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குலில் ஏற்பட்ட சேதம் குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது. இது குறித்து நாளை அறிக்கை வெளியிடுவேன் என கூறி உள்ளார். எங்களிடம் மிகவும் சக்தி வாய்ந்த அதி நவீன ஆயுதங்கள் உள்ளன என கூறினார். மேலும் அதில் “ஆல் இஸ் வெல் “என்று பதிவிட்டுள்ளார்.
ஈரான் : இஸ்ரேல் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்மூஸ் நீரிணையை (ஜலசந்திமூடுவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இது, ஈரானின்…
அயர்லாந்து : இயக்குநர் எச் வினோத் இயக்கிய 'ஜன நாயகன' திரைப்படம் தான் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன் நடிக்கும்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…
டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…
ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…