உக்ரைன் பயணிகள் விமானத்தை 25 வினாடிகளில் 2 ஏவுகணைகளை ஈரான் தாக்கி உள்ளது தெரியவந்துள்ளது.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே கடந்த ஆண்டு இறுதியில் ஏற்பட்ட பிரச்சனையால் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் தங்கள் வான் எல்லையில் பறந்த உக்ரைன் பயணிகள் விமானத்தை தவறுதலாக ஈரான் சுட்டு வீழ்த்தியது. இதனால் விமானத்தில் இருந்த 176 பேருமே மொத்தமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில் ஈரானின் சிவில் ஏவியேடின் எனும் அமைப்பின் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜனவரி மாதம் நடந்த நிகழ்வில் முதல் ஏவுகணை விமானத்தை தாக்கியபோது பல பயணிகள் உயிருடன் இருந்தது தெரிய வந்தது. ஆனால் எச்சரிக்கை கிடைப்பதற்கு முன்பதாகவே அடுத்த 25 நொடிக்குள் ஐந்தாவது ஏவுகணையும் தொடுக்கப்பட்டதால் விமானம் விழுந்து நொறுங்கியதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்டவர்களில் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவது குறித்து ஈரான் மற்றும் உக்ரேனிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…
டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…
ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…
அமெரிக்கா : ஈரானுக்கு எதிராக ஆபரேஷன் 'மிட்நைட் ஹேமர்' என்ற பெயரில் அமெரிக்கா வெற்றிகரமாக அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளது. இந்நிலையில்,…
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…