சவூதி அரேபிய நாட்டிலுள்ள சில முக்கிய எண்ணெய் கிணறுகள் சென்ற வாரம் வான்வெளி தாக்குதல் மூலம் தகர்க்கப்பட்டது. இதனால் உலக நாடுகளில் கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
இந்த தாக்குதலுக்கு பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது. இருந்தாலும் ஈரான் மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம் சுமத்தி வருகின்றனர். இதற்க்கு ஈரான் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. மேலும் போர் தொடுக்க முற்பட்டால், கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டும் என எச்சரிக்கை விடப்பட்டது.
இந்நிலையில் சவூதி அரேபிய வெளியுறவு துறை அமைச்சர் தெரிவிக்கையில், ‘ தாக்குதலில் ஈடுபட்டவர்களை கண்டறிய நட்பு நாடுகளான, அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இந்த தாக்குதலை நடத்தியது ஈரான் தான் என நிரூபணமானால், உலக நாடுகள் சபை, எண்ணெய் கிணறுகள் தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்பை ஈரான் ஈடுகட்ட கூறவேண்டும். எனவும்,
கொமென் பிரிவினைக்கு பின்னர் ஈரான் இவ்வாறான தாக்குதலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இது சர்வதேச விதிகளை மீறுவது போல ஆகும். போர் என்பது எப்போதும் கடைசி ஆயுதமாக இருக்கட்டும் எனவும், தனது எதிர்ப்பை தெரிவித்தார்.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…
ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…
அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…