ஏலக்காயிலும் இவ்வளவு மருத்துவக்குணங்களா? அறிவோம் வாருங்கள்!

Published by
Rebekal

தென்னிந்திய உணவுகளில் ஒன்றான ஏலக்காய் நாம் வாசனைக்காக பயன்படுத்தக்கூடிய ஒரு முக்கியமான பொருளாகும். இந்த ஏலக்காயை பாயாசம், பிரியாணி, கறி குழம்பு என பல உணவுகளில் வாசனைக்காக தான் சேர்த்துக் கொள்வோம். ஆனால் இதில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் அடங்கி இருக்கிறது. இதன் பிறப்பிடமாகிய இந்தியாவில் இந்த ஏலக்காய் வாசனை திரவியங்களின் ராணியாக திகழ்கிறது. இதில் பல இயற்கையான மூலிகை தன்மைக் கொண்ட மருத்துவ குணங்களும் உள்ளன, அவற்றைப் பார்ப்போம்.

ஏலக்காயன் மருத்துவ குணங்கள்

ஏலக்காயை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளும் பொழுது சிறுநீரக மண்டலங்களில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி அதிகப்படியான உப்பு நீர் மற்றும் கிருமிகளை வெளியேற்றி சிறுநீரக மண்டலத்தினை  சுத்தமாக வைத்திருப்பதற்கு உதவுகிறது.

ஜலதோசம், மூக்கடைப்பு ஆகியவற்றால் அவதிப்படும் குழந்தைகளுக்கு ஏலக்காய் நெருப்பில் போட்டு அந்தப் புகையை சுவாசிக்க கொடுக்கும்பொழுது மூக்கடைப்பில் இருந்து நிவாரணம் கிடைக்கும். ஏலக்காய் தேநீர் குடிக்கும் பொழுது மன அழுத்தத்தில் இருந்து முழுமையாக விடுபட முடியும் என மருத்துவத் துறையே  நிரூபித்துள்ளது.

மேலும் புற்றுநோய் செல்களை உடலில் உருவாக விடாமல் தடுக்கும். ரத்தம் உறைதலை தடுத்து அஜீரணக் கோளாறுகள் மலச்சிக்கல் ஆகியவற்றை நீக்குகிறது. மேலும் தலைசுற்றல் வெயிலில் ஏற்படுவதால் வரும் மயக்கம் ஆகியவற்றிற்கு ஏலக்காய் கசாயம் போட்டு குடித்தால் மிகவும் நல்லது.

வாயு தொல்லை நீங்க உதவி செய்கிறது, தொடர்ச்சியான விக்கலால் அவதிப்படுவோர் இரண்டு ஏலக்காய்களை பொடியாக்கி அதனுடன் புதினா இலைகள் சேர்த்து நீரில் போட்டு காய்ச்சி குடித்தால் விக்கல் நின்றுவிடும். இவ்வாறு எக்கச்சக்கமான பலனுள்ள இந்த ஏலக்காயை இனியும் வாசனைக்கு என்று மட்டும் கருதாமல் நமது வாழ்க்கையின் முக்கியமான ஒரு உணவாக சேர்த்துக் கொள்ளும் பொழுது நாம் ஆரோக்கியமாக வாழ முடியும்.

Published by
Rebekal

Recent Posts

“ஈரானில் ஏன் ஆட்சி மாற்றம் ஏற்படக் கூடாது?” – ட்ரம்ப் கேள்வி.!

“ஈரானில் ஏன் ஆட்சி மாற்றம் ஏற்படக் கூடாது?” – ட்ரம்ப் கேள்வி.!

வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…

26 minutes ago

சிரியா தேவாலயத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதல்.., 20 பேர் உயிரிழப்பு.!

டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…

1 hour ago

“ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்.., உலகிற்கு பேரழிவு” – ஐ.நா. பொதுச்செயலாளர்.!

ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…

1 hour ago

இங்கிலாந்து 465 ரன்களுக்கு ஆல் அவுட்.., பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தல்.!

லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…

2 hours ago

சைலண்டாக சம்பவம் செய்த அமெரிக்கா.., 25 நிமிடங்களில் துவம்சம் பி2 போர் விமானங்கள்.!

அமெரிக்கா : ஈரானுக்கு எதிராக ஆபரேஷன் 'மிட்நைட் ஹேமர்' என்ற பெயரில் அமெரிக்கா வெற்றிகரமாக அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளது. இந்நிலையில்,…

3 hours ago

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…

16 hours ago