சானிடைசரால் இவ்வளவு ஆபத்து உள்ளதா?
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதன் தீவிர பரவலை கட்டுப்படுத்த, அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், பொதுமக்கள் வெளியே செல்லும், கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும், வெளியே சென்றுவிட்டு, வீட்டிற்குள் வரும்போது கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், சானிடைசர்களை பொறுத்தவரையில், எளிதில் தீப்பற்றக் கூடிய ஆற்றல் கொண்டது. அந்த வகையில், பொறியியல் கல்லூரியின் பேராசிரியர்ஜோகிந்தர் சிங் அவர்கள் இதுகுறித்து கூறுகையில், சுத்திகரிப்பு இரசாயனங்கள் 70% ஐசோபிரைல் ஆல்கஹால் கொண்டவை. இந்த வேதிப்பொருள் எரியும் புள்ளியை அடைய 21 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை தெரிவித்துள்ளார்.
இந்த சானிடைசர்களை காரில் வைத்திருப்பது பாதுகாப்பானதா? என்றால், அது மிகவும் ஆபத்தான பொருளாக தான் கருதப்படுகிறது. பொதுவாக நாம் காரை பூட்டியவுடன், காரினுள் பாட்டிலை நீண்ட நேரம் வைத்திருக்கும் போது, அதன் வெப்பநிலை அதிகரிக்கிறது. சானிடைசரில் கலந்துள்ள ரசாயனமானது வெப்பத்துடன் தொடர்புடையது. எனவே அதன் அருகில் நின்று யாராவது சிகரெட் புகைத்தால் கூட அது எளிது வெடித்து, தீ விபத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே, சானிடைசரை பயன்படுத்தும் போது, மிகவும் கவனமாக கையாள்வது அவசியமாகும்.
விழுப்புரம் : பாமக தலைவர் பதவி தொடர்பாக தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த…
நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…
நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…
திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…
சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…
குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…