தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் தனது மகனின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
ரேடியோ ஜாக்கியாக இருந்து தற்போது நம்பர் ஒன் தொகுப்பாளராக கலக்கி வருபவர் மாகாபா ஆனந்த்.விஜய் தொலைக்காட்சியில் முரட்டு சிங்கிள்ஸ் , சூப்பர் சிங்கர் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மாகாபா .அதனை தொடர்ந்து ஒரு சில படங்களிலும் நடித்து பிரபலமாகி வரும் இவர் பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஆங்கிலோ இந்தியப்பெண் சுசினா ஜார்ஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் .
இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ள நிலையில் தற்போது அவரது மகனின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் முறையாக மாகாபா பகிர்ந்துள்ளார்.அதில் மாகாபா ஆனந்தின் தோல் மீது கால் வைத்து கொண்டு அவரது மகனும் ,அவரும் வீடியோ கேம் விளையாடும் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலர் இவருக்கு இவ்வளவு பெரிய மகனா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…