உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைராஸால் உலகநாடுகளில் பொதுமக்கள், உயர் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றன.
இந்த வைரஸால் தற்போது இஸ்ரேல் சுகாதாரத்துறை அமைச்சர் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அவருடன் வேலைபார்த்து வந்த உயர் அதிகாரிகளும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலில் இதுவரை 6000க்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 26 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…