நம்மில் அதிகமானோர் உணவு என்ற ஒன்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பதே இல்லை. இதனால், நமது உடலில் பல நோய்கள் ஏற்படுகிறது. எனவே எந்த வேளையில், எந்த உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதை அறிந்து சாப்பிட வேண்டும்.
தற்போது இந்த பதிவில் சுவையான மசாலா அப்பம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள அணைத்து பொருட்களையும், ஒன்றாக சேர்த்து அரைக்க வேண்டும். அதனை அப்பா மாவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின் தவாவை சூடாக்கி, ஆப்ப மாவை ஒவ்வொரு கரண்டியாக எடுத்து ஊற்ற வேண்டும்.
பின் ஆப்பத்தை சுற்றி எண்ணெய் ஊற்றி, சற்று நேரம் மூடி வைக்க வேண்டும். ஆப்பம் நன்கு அவிந்தவுடன், அப்பத்தை எடுக்க வேண்டும். இப்பொது சுவையான மசாலா ப்பம் தயார்.
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…