பெட்ரோல் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை தமிழக அரசு அமல் படுத்தியது மக்களுக்கு செய்யும் துரோகம்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மொத்தமாக முடக்கப்பட்ட நிலையில் உள்ளது என்பது நாம் அறிந்தது. இந்நிலையில், தற்பொழுது உலகம் முழுவதும் பெட்ரோல் டீசல் விலை குறைந்தவாறு உள்ளது.
ஆனால், தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீது மதிப்பு கூட்டு வரி போடப்பட்டுள்ளதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இது குறித்து கருத்து பதிவிட்டுள்ள நடிகர் கமலஹாசன், உலகம் முழுவதும் பெட்ரோல் டீசலின் விலை குறைந்துள்ளது.
ஆனால், தமிழகத்தில் அதன் மீதான மதிப்பு வரியை கூறியுள்ளதால் அத்தியாவசிய பொருள்களின் விலையும் உயரும் என்பது தெரியும். அப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் இவ்வாறு செய்துள்ளது தமிழக மக்களுக்கு துரோகம் செய்வது போன்றது.
ஏனென்றால் மக்கள் கடந்த 40 நாட்களாக வேலை வாய்ப்பில்லாமல் இருக்கிறார்கள் என கமல் கூறியுள்ளார். இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த பதிவு,
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…