பெட்ரோல் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை தமிழக அரசு அமல் படுத்தியது மக்களுக்கு செய்யும் துரோகம்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மொத்தமாக முடக்கப்பட்ட நிலையில் உள்ளது என்பது நாம் அறிந்தது. இந்நிலையில், தற்பொழுது உலகம் முழுவதும் பெட்ரோல் டீசல் விலை குறைந்தவாறு உள்ளது.
ஆனால், தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீது மதிப்பு கூட்டு வரி போடப்பட்டுள்ளதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இது குறித்து கருத்து பதிவிட்டுள்ள நடிகர் கமலஹாசன், உலகம் முழுவதும் பெட்ரோல் டீசலின் விலை குறைந்துள்ளது.
ஆனால், தமிழகத்தில் அதன் மீதான மதிப்பு வரியை கூறியுள்ளதால் அத்தியாவசிய பொருள்களின் விலையும் உயரும் என்பது தெரியும். அப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் இவ்வாறு செய்துள்ளது தமிழக மக்களுக்கு துரோகம் செய்வது போன்றது.
ஏனென்றால் மக்கள் கடந்த 40 நாட்களாக வேலை வாய்ப்பில்லாமல் இருக்கிறார்கள் என கமல் கூறியுள்ளார். இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த பதிவு,
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…