பால்கனியில் நின்று பாடம் கற்பிக்கும் இத்தாலிய ஆசிரியர்கள்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இத்தாலியில், கொரோனா வைரஸ் தீவிரமாக பரவிய நிலையில், தற்போது கட்டுக்குள் வந்துள்ளது.
இதனையடுத்து, அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளது. இத்தாலியின் நேபிள்ஸின் நகரில், மீண்டும் கொரோனா பரவ தொடங்கியுள்ளதால், அங்கு அக்டோபர் இறுதி வரை பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறந்து ஒரு வாரத்திலேயே, மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டிருப்பது பெற்றோர்கள் மற்றும் மாணவர்களை கவலையடைய செய்துள்ளது. இந்நிலையில், ஆசிரியர்கள், மாணவர்களை தெருக்களுக்கும், பால்கனிக்கு வரவழைத்து பாடம் கற்றுக் கொடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில், ‘குழந்தைகள் எங்களை பார்க்கவும், எங்களுடன் நேரத்தை பகிர்ந்து கொள்ளவும், இந்த நடமாடும் பாடம் கற்பிப்பு முறை உதவியாக உள்ளது.’ என தெரிவித்துளார்கள்.
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…
டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…
சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…
லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…