முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் நோயானது, பல்லாயிரக்கணக்கான உயிரிழப்பை ஏற்படுத்தியது. இந்த நோய் அந்த நாட்டோடு நின்று விடாமல், மற்ற நாடுகளிலும் தீவிரமாக பரவி வருகிறது. சீனாவை தொடர்ந்து, இந்த நோயின் தாக்கம் மிக தீவிரமாக இத்தாலியிலும் பரவி வந்த நிலையில், அங்கும் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு இத்தாலியில் அதிகபட்சமாக 14,681 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினில் 11,198 பேரும், பிரான்சில் 6501 பேரும், பிரிட்டனில் 3605 பேரும், சீனாவில் 3322 பேரும் உயிரிழந்துள்ளனர்.
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…