முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் நோயானது, பல்லாயிரக்கணக்கான உயிரிழப்பை ஏற்படுத்தியது. இந்த நோய் அந்த நாட்டோடு நின்று விடாமல், மற்ற நாடுகளிலும் தீவிரமாக பரவி வருகிறது. சீனாவை தொடர்ந்து, இந்த நோயின் தாக்கம் மிக தீவிரமாக இத்தாலியிலும் பரவி வந்த நிலையில், அங்கும் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு இத்தாலியில் அதிகபட்சமாக 14,681 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினில் 11,198 பேரும், பிரான்சில் 6501 பேரும், பிரிட்டனில் 3605 பேரும், சீனாவில் 3322 பேரும் உயிரிழந்துள்ளனர்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…