தலைவர் 169 திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குவது உறுதியாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினி காந்த் தற்போது அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறு விறுப்பாக நடைபெற்று வைத்த நிலையில், நேற்றுடன் படப்பிடிப்பை முடித்து விட்டு படக்குழுவினர் சென்னை திரும்பினர். இந்த திரைப்படம் வருகின்ற தீபாவளி தினத்தன்று வெளியாகவுள்ளது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக எந்த இயக்குனருடன் இனையப் போகிறார் என்பது குறித்து தகவல் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. ஒரு புறம் தேசிங் பெரியசாமி என்றும் மற்றோரு புறம் கார்த்திக் சுப்புராஜ் என்றும் தகவல்கள் பரவி வந்தது. இதனை தொடர்ந்து இயக்குனர் தேசிங் பெரியசாமி ட்வீட்டர் பக்கத்தில் எனது அடுத்த படத்திற்கான
இந்த நிலையில் தற்போது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் படத்தை பார்த்துவிட்டு, படத்தை ரஜினி மிகவும் அருமையாக இருக்கிறது. அடுத்த படத்தை நீங்களே இயக்குங்கள் என்று கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…