மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ள ஜேம்ஸ் பாண்ட்- 25! ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Published by
Rebekal

கொரோனா காரணமாக அடிக்கடி ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ள ஜேம்ஸ் பாண்ட் திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அக்டோபர் மாதம் தான் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் கேலி ஜோதி புகழாக அவர்களின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படம் தான் ஜேம்ஸ்பாண்ட் 25. உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டிருக்கும் இந்த படத்தின் மூலம் ஏற்கனவே 24 கதைகளை கொடுத்துள்ள நிலையில், தற்பொழுது 25 வது படமாக புதிய கதையுடன் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே இந்த கதை தற்பொழுது முக்கியமான ஒன்றாகவும் இதுவரை இல்லாத அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பையும் பெற்றுள்ளது. இந்நிலையில், இந்த படத்தில் டேனியல் கிரெக் என்பவர் ஜேம்ஸ்பாண்டாக நடித்துள்ளார்.

மேலும், ஹாரிஸ், லியா, பெண் விஷா, கிறிஸ்தப் உள்ளிட்ட பல நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் நோட் டைம் டுடே இந்த படத்தை நவம்பர் 8ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக இந்த படம் 2021 ஏப்ரல் மாதம் வெளியிடப்படுவதாக அறிவித்து இருந்தது. தற்போது மீண்டும் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் இரண்டாவது அலை தொடங்கி உள்ளதால், ஏப்ரல் மாதம் வெளியிடப்படுவதில்லை எனவும் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டு தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 8ஆம் தேதி இந்தப் படம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருந்த ஜேம்ஸ்பாண்ட் ரசிகர்களிடையே இந்த அறிவிப்பு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.

Published by
Rebekal

Recent Posts

ஜெய்ஷ்வால் எத்தனை முறை கேட்ச் விடுவ? செம கடுப்பான கம்பீர்..கில்!

ஜெய்ஷ்வால் எத்தனை முறை கேட்ச் விடுவ? செம கடுப்பான கம்பீர்..கில்!

லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…

7 hours ago

ஈரானில் தமிழக மீனவர்கள் – மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…

8 hours ago

INDvsENG : நீங்க நிறுத்திக்கோங்க நான் ஆடுறேன்! போட்டியின் நடுவே விளையாடிய மழை!

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…

8 hours ago

ஈரான் தொடங்கினாலும் இஸ்ரேல் அமைதியா இருந்திருக்கணும்! டிரம்ப் அதிருப்தி!

வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…

9 hours ago

போதைப் பொருள் வழக்கு : ஸ்ரீகாந்த் கைது..அடுத்து கிருஷ்ணாவுக்கு சம்மன்?

சென்னை :  நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…

9 hours ago

எங்களுக்கு ஜடேஜா தான் தொல்லையா இருப்பாரு! இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பேச்சு!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…

10 hours ago