5 வருடங்கள் கழித்து மீண்டும் நடிகை மீரா ஜாஸ்மின் சினிமாவில் நடிக்கவுள்ளார்.
நடிகை மீரா ஜாஸ்மின் தமிழ் சினிமாவில் ரன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக சண்டைக்கோழி, ஆஞ்சநேயா, புதிய கீதை போன்ற திரைப்படங்களில் நடித்தார். அதற்கு பிறகு அந்த அளவிற்கு அவருக்கு பட வாய்ப்புகள் வரவில்லை என்றே கூறலாம். இந்த நிலையில் தற்போது 5 வருடங்கள் கழித்து மீண்டும் நடிகை மீரா ஜாஸ்மின் சினிமாவில் நடிக்கவுள்ளார்.
5 வருடங்கள் கழித்து ரீ எண்ட்ரி கொடுக்கும் வகையில், நடிகை மீரா ஜாஸ்மின் ஜெயராமுக்கு ஜோடியாக ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்தை சத்தியன் அந்திக்காடு இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் படத்திற்கான மற்ற அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…