உலகிலேயே 200 பில்லியன் டாலர் சொத்து சேர்த்து உலகின் முதல் பணக்காரர் என்ற பெயரையும், உலக பணக்கார பட்டியலில் முதலிடம் பிடித்தார், அமேசான் நிறுவனர் ஜெப் பெஸோஸ்.
உலக அளவில் கொரோனா வைரஸ் பரவிவருவதால், பல நிறுவனங்களின் பங்குகள் தொடர்ந்து சரிந்துகொண்டே வருகிறது. ஆனால், அமேசான் நிறுவனத்தின் பங்குகள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. அந்தவகையில், அமேசான் நிறுவனத்தின் பங்குகள், 2.5 சதவீதமாக அதிகரித்தது.
56 வயதாகும் ஜெப் பெஸோஸின் நிகர மதிப்பு, ஜனவரி 1- ம் தேதி 115 பில்லியன் டாலராக இருந்தது. தற்பொழுது அவரின் சொத்து மதிப்பு, தற்பொழுது 205 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. அவரை தொடர்ந்து, உலகின் இரண்டாவது பணக்காரரான பட்டியலில் பில்கேட்ஸ் உள்ளார். அவரின் சொத்து மதிப்பு 116.2 பில்லியன் டாலராக உள்ளது.
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…
சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…