ஜோ பைடனை குற்றம்சாட்டிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
உலக அளவில் கொரோனா பாதிப்பில், வல்லரசு நாடான அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்த பராபரப்பான சூழலுக்கு மத்தியில், அங்கு வருகிற மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து ட்ரம்ப் மற்றும் ஜோ பைடன் இருவரும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிற நிலையில், இருவரும் மாறி மாறி ஒருவரையொருவர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தேர்தல் பிரச்சாரத்தில், ஜோ பைடன் ஒரு பேரழிவு. அவர் ஊழலின் உருவகமாக உள்ளார். அவர் நாட்டிற்காக என்ன செய்தார். அவர் ஊழல் குடும்பத்தை சேர்ந்தவர் என்றும், ஜோ பைடன் உங்கள் வேலை வாய்ப்புகளை பிடுங்கி, உங்கள் கம்பெனிகளை மூடி விடுவார்.’ என்றும் சாட்டியுள்ளார்.
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…
டெல்லி : மத்தியப் பிரதேச பழங்குடி அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை 'பயங்கரவாதிகளின் சகோதரி' என்று…
சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த…
டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…
சென்னை : 2025 ஆம் ஆண்டு +2 (12ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தனியாக தேர்வு எழுதியவர்களுக்கும்…
வாஷிங்டன் : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம்…