விஷால் மீது லைக்கா தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் சக்ரா. இந்த படத்தை இயக்குனர் எம்.எஸ் ஆனந்தன் இயக்கி இருந்தார்.
இந்த திரைப்படத்தின் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக லைகா பட நிறுவனம் விஷால் மீது உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதில், விஷாலுக்கு எதிராக போடப்பட்ட வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், பொய்யான வழக்கு போடப்பட்டதால், லைக்கா நிறுவனத்துக்கு 5 லட்சம் அபராதம் விதித்தும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதனையடுத்து நடிகர் விஷால் தனது ட்வீட்டர் பக்கத்தில் “நீதி வென்றுள்ளது. உண்மை ஜெயித்துள்ளது” என தீர்ப்பை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…
சென்னை : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஏற்கனவே, கடந்த ஜூலை 2-ஆம் தேதி சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.…