ஜோதிகா அடுத்ததாக நடிக்கவிருக்கும் படத்தில் துல்கர் சல்மான் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டத்தில் அஜித், விஜய் என அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட ஜோதிகா சில காலம் சினிமாவிலிருந்து விலகி இருந்தார் .அதன் பின் மீண்டும் 36 வயதினிலே எனும் படத்தின் மூலம் ரீ என்டரி கொடுத்த இவர் தொடர்ந்து மகளிர் மட்டும், நாச்சியார், காற்றின் மொழி, ராட்சசி என நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.கடைசியாக இவரது நடிப்பில் பொன்மகள் வந்தாள் எனும் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாகி ரசிகர்களைடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் ஜோதிகா அடுத்ததாக நடிக்கவிருக்கும் படத்தினை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.அதாவது ஜோதிகா அடுத்ததாக 36 வயதினிலே படத்தினை இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அது மட்டுமின்றி இந்த படத்தில் மலையாளம், தமிழ், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகராக வலம் வரும் துல்கர் சல்மான் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர், 334 பந்துகளில் 367* ரன்கள் குவித்து,…
மதுரை : மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி (NTK) ஏற்பாடு செய்த “ஆடு-மாடுகளின் மாநாட்டில்” கட்சித் தலைவர் செந்தமிழன் சீமான்,…
வாஷிங்டன் : எலான் மஸ்க்கின் xAI நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட Grok என்ற செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட், X தளத்தில்…
லண்டன் : இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது விறு விறுப்பாக…
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் பேசுகையில் " எடப்பாடி பழனிசாமி ‘தமிழகத்தை மீட்போம்’ என்று ஒரு பயணத்தைத்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் தனக்கு படுகொலை மிரட்டல் விடுத்ததை உறுதிப்படுத்தி, அதைப்…