சிம்புவின் மாநாடு படத்தை தயாரிக்க உள்ள தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் திரைக்கதை எழுதி இயக்கியுள்ள திரைப்படம் மிக மிக அவசரம். இந்த படத்தை லிப்ரா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இப்படம் பல தடைகளை தாண்டி நாளை வெளியாக உள்ளது. இப்படத்தை பலரும் பார்த்து பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் தமிழக செய்தி மற்றும் தகவல் தொடர்பு துறை அமைச்சர் கடம்பூர் ராஜு இப்படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார்.
மேலும், மிக மிக அவசரம் படத்தில் நடித்த ஸ்ரீபிரியங்கா தனது பெற்றோர்களுடன் அமைச்சர் வீட்டிற்கு சென்று பார்த்து பாராட்டுகளை பெற்றுள்ளார். ஒரு பெண் போலீசை கண்முன்னே நிறுத்தியுள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜு பாராட்டியுள்ளார்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…