பேச்சுவார்த்தை மூலமே காஷ்மீர் பிரச்சினையை தீர்க்கலாம் – பாகிஸ்தான் பிரதமர்!

Published by
Rebekal

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான காஷ்மீர் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலமாக தீர்க்கலாம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இலங்கை பாகிஸ்தானுக்கு இடையேயான வர்த்தக முதலீட்டு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கன் அவர்கள் இலங்கை சென்றுள்ள நிலையில், இந்த மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் பேசிய இம்ரான்கான், தான் பிரதமராக 2018 ஆம் ஆண்டு பதவி ஏற்றவுடன் காஷ்மீர் பிரச்சினை குறித்து அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இந்தியாவிற்கு அழைப்பு விடுத்தேன் ஆனாலும் பதில் எதுவும் கிடைக்கவில்லை என கூறியுள்ளார்.

மேலும், எங்களிடையே ஒரு உள்ள ஒரே பிரச்சனை காஷ்மீர் தான் எனவும் தெரிவித்துள்ளார். எங்களுக்கு இடையேயான இந்த பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்க்க முடியும், இதற்கு என்றாவது ஒரு நல்ல வழி பிறக்கும் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

ஈரானில் நடந்த தாக்குதலில் 5 இந்திய மாணவர்கள் காயம்.!

ஈரானில் நடந்த தாக்குதலில் 5 இந்திய மாணவர்கள் காயம்.!

ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…

1 hour ago

போர் எப்போது.? ”நான் என்ன செய்யப் போகிறேன் என்று யாருக்கும் தெரியாது” – டிரம்ப் சூசக பதில்.!

அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…

1 hour ago

தமிழகம் முழுவதும் ஜூலை 9ம் தேதி டாஸ்மாக் வேலை நிறுத்தம் – டாஸ்மாக் பணியாளர் சங்கம்.!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…

2 hours ago

“கீழடி.., பாஜகவின் புராணக் கதைகள் அல்ல” – விஜய் கடும் விமர்சனம்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…

3 hours ago

“இது என்னுடைய நேரம்.., நான் என்னை மாற்றிக் கொள்ளவில்லை” – நடிகர் அஜித்குமார்.!

சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…

4 hours ago

டாஸ்மாக் வழக்கு: ”அமலாக்கத்துறை ஆவணங்கள் போதுமானது அல்ல” – ஐகோர்ட் அதிரடி உத்தரவு.!

சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…

4 hours ago