முகம் பொலிவாக அழகாக இருக்க வேண்டும் என நாம் அனைவருமே விரும்புவது வழக்கம். ஆனால், அதை இயற்கையாக பெறுவது மிகவும் சுலபம். கிவி பழங்கள் மூலமாக எப்படி முக பொலிவு பெறலாம் என்று பாப்போம்.
முதலில் பாதி கிவி பலத்தை கையில் எடுத்துக்கொண்டு, அதை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும். அதன் பின்பு முகம் மற்றும் கழுத்து பகுதி முழுவதும் இதை தடவவும்.
சற்று காய்ந்த பின்பு வெது வெதுப்பான நீரால் முகத்தை கழுவி ரோஸ் வாட்டர் அல்லது மாய்ஸ்சுரைசர் எதாவது உபயோகித்தால் பொலிவான முகம் நிச்சயம் கிடைக்கும்.
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தனது சமீபத்திய படங்களான ராயன் மற்றும் குபேரா மூலம் தொடர்ந்து இரண்டாவது…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது நீடித்து வருகிறது. சில நாட்களுக்கு முன் இரு…