கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழா ஒத்திவைக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் மம்தா பனர்ஜி அறிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் மம்தா பனர்ஜி அறிவித்துள்ளதாவது:
கொரோனா பரவல் காரணமாக நவம்பர் மாதம் நடக்க இருந்த கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவானது அடுத்த ஆண்டு ஜனவரிக்கு ஒத்திவைக்கபடுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
மேலும் அவர் கடந்த சில வாரங்களாக மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இம்முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார்.
இந்நிலையில் கோல்கத்தா சர்வதேச திரைப்பட விழா ஒத்திவைக்கப்படுகிறது.இதே போல் கோவா சர்வதேச திரைப்பட விழா ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்க்து.
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…