பொதுவாக குழந்தைகளுக்கு ஞாபக சக்தி அதிகமாக இருக்கும், அதே சமயம் பெரியவர்கள் சிலருக்கு ஞாபக சக்தி மிகவும் குறைவாகவே காணப்படும். அதற்க்கு இயற்கையான வழிமுறைகள் அடங்கிய உணவுகள் சிலவற்றை அறிவோம் வாருங்கள்.
ஞாபக சக்தியை அதிகரிக்க வல்லாரை கீரையை அடிக்கடி சாப்பிடுவது நல்லது. மேலும், தூதுவளையை நெய்யில் வதக்கி சாப்பிடலாம்.
கோரை கிழங்கு பொடியுடன் தேன் கலந்து உண்பதாலும் ஞாபக சக்தி அதிகரிக்கும். செம்பருத்தி பூவிலுள்ள மகரந்த காம்பை நீக்கி விட்டு சாப்பிடுவது நல்லது. பாதம் பருப்பு, உருளை கிழங்கு மற்றும் வெண்டைக்காய் தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளுவதும் ஞாபக சக்தி அதிகரிக்க உதவும்.
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தனது சமீபத்திய படங்களான ராயன் மற்றும் குபேரா மூலம் தொடர்ந்து இரண்டாவது…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது நீடித்து வருகிறது. சில நாட்களுக்கு முன் இரு…