அர்ஜென்டினாவின் தெற்கு படகோனியா பகுதியில் அமைந்துள்ள ஒரு ஏரி இரசாயன மாசுபாடு காரணமாக இளஞ்சிவப்பு நிறமாக மாறியுள்ளது.
அர்ஜென்டினாவின் தெற்கு படகோனியாவில் உள்ள ஏரி ஒன்று திடீரென இளஞ்சிவப்பு நிறமாக மாறி உள்ளது. இதற்கான காரணம் என்ன என்பது குறித்து தெரியாமல் அப்பகுதியில் உள்ள மக்கள் ஆச்சரியத்தில் இருந்துள்ளனர். இந்நிலையில் வல்லுநர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இது குறித்து கூறுகையில், ஏரியில் வளர்க்கப்படும் இறால்களை பாதுகாப்பதற்காக இந்த ஏரியில் ரசாயனம் பயன்படுத்தப்படுவதாக கூறியுள்ளனர்.
இதற்காக மீன் தொழிற்சாலைகளில் பயன்படுத்தக்கூடிய சோடியம் சல்பேட் எனும் பாக்டீரிய எதிர்ப்புப் பொருள் பயன்படுத்தப்படுவதாகவும், இந்த இரசாயனம் தான் இந்த நிறத்திற்கு காரணம் எனவும், அந்த கழிவுகள் காரணமாக தான் இந்த ஏரி இளஞ்சிவப்பு நிறமாக மாறி உள்ளதாகவும் கூறியுள்ளனர்.
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…