இடியாப்பம் என்பது மைதா மாவு கொண்டு செய்யக்கூடிய ஒரு மென்மையான சுவையான உணவு. இதற்கு சிலர் சீனி மற்றும் தேங்காய் பூவை பயன்படுத்தி சாப்பிட்டாலும், பலருக்கு காரசாரமான உணவு சாப்பிட பிடிக்கும். இதற்கு பால் சொதி செய்து சாப்பிடலாம். அந்த அட்டகாசமான சொதி செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.
முதலில் தேங்காய் பாலை எடுத்து வைத்துக் கொண்டு பிறகு சட்டியில் வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் உப்பு மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து கைகளால் நன்றாக பிசைந்து கொள்ளவும். அதனுடன் சிறிது மிளகு சேர்த்தால் உடலுக்கு நல்ல ஆரோக்கியம். எடுத்து வைத்துள்ள தேங்காய் பாலை ஊற்றி கலக்கி அடுப்பில் வைத்து ஒரு கொதி விட்டு இறக்கினால் அட்டகாசமான இடியப்பம் சொதி தயார்.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் நாளில் இந்தியா அபாரமாக விளையாடி ரன்களை குவித்தது. தொடக்க வீரர்…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.…
ஈரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 13-ம் தேதி தொடங்கிய போர் 8-வது நாளாக நீடித்து வருகிறது. போரில்…
சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…
சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…
மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…