புத்தகங்களையும், செல்ல பிராணிகளையும் நேசிக்க கற்றுக்கொள்ளுங்கள் என ட்வீட் செய்துள்ளார்.
தமிழ்,தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆகிய மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜெகபதி பாபு. இவரது நடிப்பில், கடந்த 9-ஆம் தேதி லாபம் திரைப்படம் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதுமட்டுமின்றி, அண்ணாத்த, புஷ்பா, சலார் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இப்படி பல திரைப்படங்களில் நடித்து வரும் ஜெகபதி பாபு தனது செல்லப்பிராணியுடன் விளையாடி நேரம் கழித்துள்ளார்.
படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் ஜெகபதி பாபு அமெரிவிக்காவில், தனது குடும்பத்தினருடன் சேர்ந்து செல்லப்பிராணியுடன் விளையாடி நேரம் கழித்துள்ள்ளார். அதற்கான புகைப்படத்தை தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், “எனது அன்பான நேரத்தை எனது குடும்பம், புத்தகங்கள் மற்றும் செல்ல பிராணிகளுடன் அமெரிக்காவில் செலவழித்து வருகிறேன். புத்தகங்களையும், செல்ல பிராணிகளையும் சிறந்தவையாக கருதுகிறேன். மனிதர்கள் இந்த பண்பை கற்றுக்கொள்ள வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…
டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…
காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…
டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…