உலகின் மின்னல் வேக மனிதர் எனக்கூறப்படும் உசைன் போல்ட்க்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக ஜமைக்கா பிரதமர் தெரிவித்தார்.
ஜமைக்காவை சேர்ந்த ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட், ஒட்டப்பந்தயங்களின் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆவார். இவர் 9.58 வினாடியில் 100 மீட்டர் ஓட்டத்தை கடந்து சாதனை படைத்தார். அதுமட்டுமின்றி, 2008, 2012, 2016 ஆகிய ஆண்டுகளில் 100 மீட்டர், 200 மீட்டர் ஆகிய இரண்டு போட்டிகளிலும் தங்க பதக்கங்களை வென்று யாரும் படைக்காத சாதனையை படைத்தார்.
இந்நிலையில், உசைன் போல்ட் அவரின் காதலியான காசி பென்னட்ஐ திருமணம் செய்தார். தற்பொழுது அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தள்ளதாக ஜமைக்கா நாட்டின் பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…