ட்வீட்டர் பக்கத்தில் தற்போதைய நிலவரம் என்று முடியும் கொரோனாவின் கலவரம் என்று சில புகைபடங்களை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வளம் வருபவர் நடிகர் சூரி, தற்பொழுது சில புதிய படங்களில் கமிட் ஆகியுள்ளார், முக்கியமாக இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். மேலும் கொரனோ வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பித்த பொழுது நடிகர் சூரி தனது குழந்தைகளுடன் டிக்டாக் செய்த வீடியோக்களை வெளியிட்டார்.
இந்நிலையில் மேலும் சமீபத்தில் கூட போலீசாருக்கு இனிப்பு வழங்கி நீங்கள் தான் ரியல் ஹீரோ என்றும் கூறினார், இந்த நிலையில் தனது ட்வீட்டர் பக்கத்தில் தற்போதைய நிலவரம் என்று முடியும் கொரோனாவின் கலவரம் என்று சில புகைபடங்களை வெளியிட்டுள்ளார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…