வெங்கட்பிரபு இயக்க சிம்பு நடிக்க சுரேஷ் காமாட்சி தயாரிக்கவுள்ள திரைப்படம் மாநாடு. சிம்பு ஷூட்டிங்கில் கலந்துகொள்ளாததால் இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் தள்ளி போய்க்கொண்டே இருந்தது என கூறப்பட்டது. அதனால், ஒரு கட்டத்தில் இந்த படம் டிராப் என கூறப்பட்டது.
அடுத்ததாக நாயகன் சிம்புவின் தாயார் சிம்பு சூட்டிங்கிற்கு கண்டிப்பாக வருவார் என உறுதி அளித்திருக்கிறார்கள். அதன் பிறகு இப்படம் மீண்டும் தொடங்க உள்ளதாக கூறப்பட்டு வந்தது. சிம்பு தற்போது ஐயப்பன் கோவில் செல்ல மாலை போட்டு உள்ளதால் அவர் சபரிமலை சென்று வந்தவுடன் சூட்டிங் ஆரம்பிக்கும் என கூறப்பட்டது.
ஆதலால், ஜனவரி மாதம் நான்காவது வாரத்தில் மாநாடு சூட்டிங் ஆரம்பிக்கும் எனவும், மேலும், இந்த சூட்டிங் ஒரே கட்டமாக மார்ச் இறுதி வரை நடத்தி படத்தை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம். ஒருவேளை இரண்டு கட்டமாக எடுத்தால் மீண்டும் சிம்பு ஷூட்டிங் வராமல் மீண்டும் படம் தாமதமாகி விடுமோ என்ற தயக்கத்தில் வெங்கட் பிரபு இப்படி ஒருபிளான் போட்டு இயக்க உள்ளார் என கோலிவுட்டில் கிசுகிசுத்து வருகின்றனர்.
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…