நடிகர் அருண் விஜய் தற்போது தனது இரண்டாவது இன்னிங்க்ஸை வெற்றிகரமான பாதைக்கு மாற்றி பயணித்து வருகிறார். தனக்கேற்ற கதைகளங்களை தேர்வு செய்து, அதற்காக கடுமையாக உழைக்கவும் செய்கிறார்.
தற்போது மாஃபியா மற்றும் பாக்ஸர் என இருபடங்களில் நடித்து வருகிறார். இதில் மாஃபியா திரைப்படத்தை துருவங்கள் பதினாறு படம் மூலம் கவனம் ஈர்த்த, கார்த்திக் நரேன் இயக்கி உள்ளார். இந்த படத்தில் ப்ரியா பவானிசங்கர் ஹீரோயினாக நடித்துள்ளார்.
இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி இரு மாதங்கள் தான் ஆகியிருக்கும் அதற்குள் படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது என படக்குழு தற்போது அறிவித்துள்ளது. விரைவில் ரிலீஸ் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…